sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சிறுமியுடன் திருமணம் வாலிபர் மீது 'போக்சோ'

/

சிறுமியுடன் திருமணம் வாலிபர் மீது 'போக்சோ'

சிறுமியுடன் திருமணம் வாலிபர் மீது 'போக்சோ'

சிறுமியுடன் திருமணம் வாலிபர் மீது 'போக்சோ'


ADDED : ஏப் 26, 2025 05:36 AM

Google News

ADDED : ஏப் 26, 2025 05:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திட்டக்குடி : சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்திய வாலிபர் மீது 'போக்சோ' சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

அரியலுார் மாவட்டம், மணக்குடையான் கிராமத்தைச் சேர்ந்த அருள் மகன் வசந்த்,23. இவர் திட்டக்குடி பகுதியைச் சேர்ந்த 17வயது சிறுமியை கடந்த பிப்.,5ம் தேதி, சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்தார்.

இதுகுறித்து மங்களூர் வட்டார சமூக நல அலுவலர் பரமேஸ்வரி, அளித்த புகாரின் பேரில் வசந்த் மீது குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் 'போக்சோ' சட்டத்தின் கீழ் திட்டக்குடி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us