sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சிறுமியை திருமணம் செய்த வாலிபருக்கு போக்சோ

/

சிறுமியை திருமணம் செய்த வாலிபருக்கு போக்சோ

சிறுமியை திருமணம் செய்த வாலிபருக்கு போக்சோ

சிறுமியை திருமணம் செய்த வாலிபருக்கு போக்சோ


ADDED : மே 21, 2025 11:37 PM

Google News

ADDED : மே 21, 2025 11:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு: பண்ருட்டி அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்தனர்.

பண்ருட்டி அடுத்த பணப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் விநாயகம் மகன் வினோத்குமார்,21; இவர் 17 வயது சிறுமியை காதலித்து வந்தனர்.

இதற்கு சிறுமியின் தந்தை எதிர்ப்பு தெரிவித்தால், இருவரும் திருமணம் திருமணம் செய்து கொண்டனர்.

சிறுமிக்கு உடல்நிலை சரியில்லாததால் சிகிச்சைக்கு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு சென்றார்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுமி 3 மாதம் கர்ப்பமாக உள்ளதால்,பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதனடிப்படையில் போலீசார் வினோத்குமார் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us