sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சிறுமிகள் கர்ப்பம் 2 பேர் மீது 'போக்சோ'  

/

சிறுமிகள் கர்ப்பம் 2 பேர் மீது 'போக்சோ'  

சிறுமிகள் கர்ப்பம் 2 பேர் மீது 'போக்சோ'  

சிறுமிகள் கர்ப்பம் 2 பேர் மீது 'போக்சோ'  


ADDED : ஜூன் 16, 2025 12:46 AM

Google News

ADDED : ஜூன் 16, 2025 12:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி : பண்ருட்டி அருகே சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்தவர் மீது 'போக்சோ' சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிந்தனர்.

பண்ருட்டி அடுத்த அக்கடவல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் தயாளன் மகன் சிவபெருமாள்,20; கூலித் தொழிலாளி. இவர், 17 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சிறுமி 4 மாதம் கர்ப்பமாக உள்ளார்.

புகாரின் பேரில், பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசார், சிறுமியை ஏமாற்றிய சிவபெருமாள் மீது 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்தனர். மேலும், இதற்கு உடந்தையாக இருந்த அவரது பெற்றோர், உறவினர் உட்பட 3 பேர் மீதும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேப் போன்று, பண்ருட்டி அடுத்த பணப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மகன் நந்தா,19;.என்பவர், 17 வயது சிறுமியை திருமணம் செய்தார். சிறுமி 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இவர் மீதும் 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்தனர்.






      Dinamalar
      Follow us