sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சிறுமிக்கு திருமணம் வாலிபர் மீது 'போக்சோ'

/

சிறுமிக்கு திருமணம் வாலிபர் மீது 'போக்சோ'

சிறுமிக்கு திருமணம் வாலிபர் மீது 'போக்சோ'

சிறுமிக்கு திருமணம் வாலிபர் மீது 'போக்சோ'


ADDED : நவ 15, 2024 04:23 AM

Google News

ADDED : நவ 15, 2024 04:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி: பண்ருட்டி அருகே சிறுமியை திருமணம் செய்தவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் பண்ருட்டி மகளிர் போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

பண்ருட்டி அடுத்த சிறுவத்துார் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் சதிஷ்,28; இவர் இதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை, கடந்த ஏப்., 4ம் தேதி சிறுவத்துார் சிவன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் திருவதிகை எடப்பாளையம் பகுதியில் இருவரும் குடும்பம் நடத்தி வந்தனர். இதில் 17 வயது சிறுமி 9 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இதுகுறித்து பண்ருட்டி ஊர்நல அலுவலர் ராஜேஸ்வரி கொடுத்த புகாரின்பேரில் பண்ருட்டி மகளிர் போலீசார் சதிஷ் மீது போக்சோ, சிறுமி திருமண தடை சட்டத்தின்கீழ் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us