/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிறுமி கர்ப்பம் வாலிபர் மீது 'போக்சோ'
/
சிறுமி கர்ப்பம் வாலிபர் மீது 'போக்சோ'
ADDED : ஜூன் 06, 2025 08:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்; கடலுார் அருகே 17வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது, 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்தனர்.
ரெட்டிச்சாவடி அடுத்த சிங்கிரிகுடியைச் சேர்ந்தவர் பாலா மகன் புவன்,21. இவர் புதுச்சேரியைச் சேர்ந்த 17வயது சிறுமியை காதலித்து வந்தார். அவருடன் நெருங்கிப்பழகியதில் சிறுமி கர்ப்பமடைந்தார். இதுகுறித்து சிறுமி அளித்த புகாரின் பேரில் கடலுார் அனைத்து மகளிர் போலீசார் நேற்று, புவன் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.