sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வாலிபர் மீது 'போக்சோ'

/

வாலிபர் மீது 'போக்சோ'

வாலிபர் மீது 'போக்சோ'

வாலிபர் மீது 'போக்சோ'


ADDED : மார் 30, 2025 04:31 AM

Google News

ADDED : மார் 30, 2025 04:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குள்ளஞ்சாவடி : குழந்தை திருமணம் செய்த நபரை போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

குள்ளஞ்சாவடியைச் சேர்ந்தவர் சஞ்சய்,21; இவருக்கும் 16 வயது சிறுமிக்கு கடந்த ஓராண்டுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. சிறுமி கர்ப்பமான நிலையில் கடலுார் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்றார்.

இதுகுறித்து குறிஞ்சிப்பாடி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறைக்கு டாக்டர்கள் தகவல் தெரிவித்தனர். குழந்தை திருமணம் குறித்து விரிவாக்க அலுவலர் ராஜரீகமேரி குள்ளஞ்சாவடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், சஞ்சய் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us