sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பெண்ணை தாக்கியவர் மீது போலீசார் வழக்கு

/

பெண்ணை தாக்கியவர் மீது போலீசார் வழக்கு

பெண்ணை தாக்கியவர் மீது போலீசார் வழக்கு

பெண்ணை தாக்கியவர் மீது போலீசார் வழக்கு


ADDED : ஆக 29, 2025 11:55 PM

Google News

ADDED : ஆக 29, 2025 11:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குள்ளஞ்சாவடி : பெண்ணைத் தாக்கியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்

குள்ளஞ்சாவடி அடுத்த தங்களிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் அஞ்சலி. அதே பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீமன். இருவருக்குமிடையே மனை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

நேற்று முன்தினம் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில், ஸ்ரீமன், அஞ்சலியின் மாமியார் அமுதாவை தாக்கினார். காயமடைந்த அமுதா குள்ளஞ்சாவடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

புகாரின் பேரில் தாக்குதலில் ஈடுபட்ட ஸ்ரீமன் மீது, குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us