sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

2 மாணவர்கள் மாயம் போலீஸ் விசாரணை

/

2 மாணவர்கள் மாயம் போலீஸ் விசாரணை

2 மாணவர்கள் மாயம் போலீஸ் விசாரணை

2 மாணவர்கள் மாயம் போலீஸ் விசாரணை


ADDED : மார் 25, 2025 06:57 AM

Google News

ADDED : மார் 25, 2025 06:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திட்டக்குடி : திட்டக்குடியில் தனி யார் பள்ளி மாணவர் கள் இருவர் மாயமானது குறித்து போலீசார் விசா ரிக்கின்றனர்.

திட்டக்குடி அடுத்த இடைச்செருவாய் கிராமத்தை சேர்ந்தவர் சாமிதுரை மகன் ராஜதுரை, 14. தொழுதூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார். கடந்த 22ம் தேதி இரவு 9:30 மணியளவில் வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதேபோன்று, அதே பள்ளியில் படிக்கும் திட்டக்குடி எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்த ராஜா மகன் சச்சின், 14, என்பவரும் காணவில்லை.

இருவரது பெற்றோர்களும் பள்ளிக்கு சென்று விசாரித்தபோது, அவர்கள் இருவரும் கடந்த ஒரு மாதமாக பள்ளிக்கு வராததும், படிக்க பிடிக்காததால் வேலைக்கு வெளியூர் செல்வதாகவும் சக மாணவர்களிடம் தெரிவித்தது தெரிந்தது.

புகாரின்பேரில், திட்டக்குடி போலீசார் வழக்குப் பதிந்து இரு மாணவர்களையும் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us