sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

இரு பெண்கள் மாயம் போலீசார் விசாரணை

/

இரு பெண்கள் மாயம் போலீசார் விசாரணை

இரு பெண்கள் மாயம் போலீசார் விசாரணை

இரு பெண்கள் மாயம் போலீசார் விசாரணை


ADDED : டிச 06, 2024 05:56 AM

Google News

ADDED : டிச 06, 2024 05:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு : மாயமான கல்லுாரி மாணவி உள்ளிட்ட இரு பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பண்ருட்டி அடுத்த மணப் பாக்கத்தை சேர்ந்தவர் சத்தியசீலன் மகள் பிரவீனா, 19; பாலுாரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி விழுப்புரத்தில் உள்ள தனியார் கல்லுாரியில் படித்து வருகிறார். கடந்த 3ம் தேதி கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

மற்றொரு சம்பவம்


குறிஞ்சிப்பாடி அடுத்த நொச்சிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் குப்புசாமி மனைவி பஞ்சமாதேவி, 36; குழந்தை இல்லாததால், சி.என்.பாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்த இவர் கடந்த 26ம் தேதி திடீரென மாயமானார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

நடுவீரப்பட்டு போலீ சார் தனித்தனியே வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us