sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஏரியில் ஆண் சடலம் போலீஸ் விசாரணை

/

ஏரியில் ஆண் சடலம் போலீஸ் விசாரணை

ஏரியில் ஆண் சடலம் போலீஸ் விசாரணை

ஏரியில் ஆண் சடலம் போலீஸ் விசாரணை


ADDED : பிப் 17, 2024 04:38 AM

Google News

ADDED : பிப் 17, 2024 04:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம் : பெண்ணாடம் அருகே ஏரியில் மிதந்த நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தவர் யார் என போலீசார் விசாரிக்கின்றனர்.

பெண்ணாடம் அடுத்த நரசிங்கமங்கலம் ஏரியில் நேற்று காலை 10:00 மணியளவில் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதந்தது. தகவலறிந்த பெண்ணாடம் போலீசார், திட்டக்குடி தீயணைப்பு நிலைய வீரர்கள் உதவியுடன் சடலத்தை மீட்டு, விழுப்புரம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், இறந்தவர் 5 நாட்களுக்கு முன் மீன் அல்லது கொக்கு பிடிக்க இரவு நேரத்தில் வந்திருக்கலாம் எனவும், ஏரிக்கரையில் உள்ள ஒரு பையில் அவரது உடைகள், கொக்கு பிடிக்கும் மருந்து, ஊறுகாய், மது அருந்த பயன்படுத்தும் பிளாஸ்டிக் கிளாஸ் இருந்ததாகவும், மது போதையில் ஏரிக்குள் மீன் வலை கட்ட அல்லது கொக்கு பிடிக்க சென்ற போது தவறி தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து, இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us