sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தொழிலாளி மர்ம சாவு போலீஸ் விசாரணை

/

தொழிலாளி மர்ம சாவு போலீஸ் விசாரணை

தொழிலாளி மர்ம சாவு போலீஸ் விசாரணை

தொழிலாளி மர்ம சாவு போலீஸ் விசாரணை


ADDED : அக் 12, 2025 05:20 AM

Google News

ADDED : அக் 12, 2025 05:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடி அருகே வாழைத்தோப்பில், மர்மமான முறையில் இறந்து கிடந்த விவசாய கூலித் தொழிலாளி குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பண்ருட்டி பி.டி.எஸ்., மணி நகர் பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி, 45; இவரது மனைவி செல்வி, 37; இவர்களுக்கு 16 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆகி, 2 மகள்கள், 1 மகன் உள்ளனர்.

கடந்த, 8 மாதங்களாக வீரமணி, குள்ளஞ்சாவடி அடுத்த சமட்டிக்குப்பம் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் வேலை செய்து வந்தார்.

நேற்று காலை 6:00 மணிக்கு, அதே பகுதியில் உள்ள வாழைத் தோப்பில் வீரமணி மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.

இதுகுறித்து அவரது மனைவி செல்வி அளித்த புகாரின் பேரில், குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us