sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

முதியவர் சாவு : போலீஸ் விசாரணை

/

முதியவர் சாவு : போலீஸ் விசாரணை

முதியவர் சாவு : போலீஸ் விசாரணை

முதியவர் சாவு : போலீஸ் விசாரணை


ADDED : நவ 06, 2025 05:17 AM

Google News

ADDED : நவ 06, 2025 05:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: வயலில் இறந்து கிடந்த முதியவர் உடலை கைப்பற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.

விருத்தாசலம் அடுத்த கிளிமங்கலம் மயானத்துக்கு செல்லும் வழியில் முதியவர் ஒருவர், நேற்று காலை இறந்து கிடந்தார்.

தகவலறிந்த கருவேப்பிலங்குறிச்சி போலீசார் சென்று விசாரித்தனர்.

அப்போது அவர், முருகன்குடியை சேர்ந்த வேலாயுதம் மகன் ஆறுமுகம், 65; என தெரிந்தது.

மேலும், நேற்று முன்தினம் தனது வயலுக்கு சென்றவர் வீடு திரும்பி வராதது தெரியவந்தது.

இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us