sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பெண் தற்கொலை போலீஸ் விசாரணை

/

பெண் தற்கொலை போலீஸ் விசாரணை

பெண் தற்கொலை போலீஸ் விசாரணை

பெண் தற்கொலை போலீஸ் விசாரணை


ADDED : ஜன 28, 2025 05:45 AM

Google News

ADDED : ஜன 28, 2025 05:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம், : பெண்ணாடம் அருகே பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

பெண்ணாடம் அடுத்த பெரிய கொசப்பள்ளம், அணைக்கட்டு சாலையை சேர்ந்தவர் ராமசாமி. ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர். இவரது மனைவி கஸ்துாரி, 59. இவர், நேற்று காலை 6:00 மணியளவில் வீட்டின் அருகே உள்ள மாட்டுக்கொட்டகையில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். குடும்ப பிரச்னையில் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

பெண்ணாடம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us