sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 சரிந்த பேனர் போலீசார் பறிமுதல்

/

 சரிந்த பேனர் போலீசார் பறிமுதல்

 சரிந்த பேனர் போலீசார் பறிமுதல்

 சரிந்த பேனர் போலீசார் பறிமுதல்


ADDED : நவ 27, 2025 04:47 AM

Google News

ADDED : நவ 27, 2025 04:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்: சிதம்பரத்தில், டிஜிட்டல் பேனர், சரிந்து விழுந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

சிதம்பரம் மேல வீதி, நகரகாவல் நிலையம் எதிரில், அமைந்துள்ள தனியார் நிறுவனத்தில், போலீசார் அனுமதியின்றி, 30 அடி உயரத்தில், மெகா சைஸ் பேனர் ஒன்று வைக்கப்பட்டிருந்ததது. நேற்று காலை, திடீரென பேனர் சரிந்து விழுந்தது.

இதனை பார்த்த போலீசார் உடனடியாக மின் துறைக்கு தகவல் தெரிவித்து, மின்சாரத்தை நிறுத்தம் செய்தனர். பின் பேனர் அகற்றப்பட்டது. அப்பகுதியில், அரை மணி நேரம் மின்சாரம் நிறுத்தப்பட்டது அந்த பேனரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

நகரில் பல்வேறு இடங்களில், அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us