sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கால்நடை வளர்போருக்கு போலீசார் எச்சரிக்கை 

/

கால்நடை வளர்போருக்கு போலீசார் எச்சரிக்கை 

கால்நடை வளர்போருக்கு போலீசார் எச்சரிக்கை 

கால்நடை வளர்போருக்கு போலீசார் எச்சரிக்கை 


ADDED : செப் 12, 2025 05:15 AM

Google News

ADDED : செப் 12, 2025 05:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்: சிதம்பரம் ரயில்வே ஸ்டேஷனில் மாடுகளை கட்டுப்படுத்தும் விதமாக அருகில் ரயில்வே போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

சிதம்பரம் ரயில்வே ஸ்டேஷனில் அடிக்கடி மாடுகள் சுற்றித் திரிவதால், பயணிகள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.

இதனை தடுக்கும் வகையில், சிதம்பரம் நகராட்சி துணை சேர்மன் முத்துகுமரன், ரயில்வே போலீஸ் அருண்குமார், ரயில்வே மேலாளர் மணிகண்டன் ஆகியோர், அருகில் உள்ள இந்திரா நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு சென்று, 'மாடுகளை மேய்ச்சலுக்கு விடும் போது, ரயில்வே ஸ்டேஷனுக்குள் வராமல் தடுக்க வேண்டும்' என கால்நடை வளர்போரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதனை மீறி மாடுகள் வந்தால் மாடுகளை பிடித்து கோசாலையில் அடைக்கப்படும் என எச்சரித்தனர்.






      Dinamalar
      Follow us