sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

போலீசாரின் பிள்ளைகள் பிச்சாவரத்தில் படகு சவாரி

/

போலீசாரின் பிள்ளைகள் பிச்சாவரத்தில் படகு சவாரி

போலீசாரின் பிள்ளைகள் பிச்சாவரத்தில் படகு சவாரி

போலீசாரின் பிள்ளைகள் பிச்சாவரத்தில் படகு சவாரி


ADDED : ஆக 05, 2025 01:53 AM

Google News

ADDED : ஆக 05, 2025 01:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிள்ளை: பிச்சாவரத்தில் போலீசாரின் பிள்ளைகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

சிதம்பரத்தில் உள்ள போலீஸ் குடியிருப்பில், ஏராளமான போலீசார் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். போலீசாரின் பிள்ளைகள் 80 பேரை பிச்சாவரம் வனச்சுற்றுலா மையத்திற்கு அண்ணாமலை நகர் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் ஏற்பாடு செய்து அழைத்து சென்றார்.

அங்கு, சுரபுண்ணை காடுகள், இவற்றின் முக்கியத்துவம் குறித்து வனத்துறை காவலர் முத்துக்குமார் விளக்கிக் கூறினார். தொடர்ந்து, படகு சவாரி செய்து, சதுப்பு நிலக்காடுகளின் இயற்கை அழகை ரசித்தனர். இதனால், போலீசாரின் பிள்ளைகள் மகிழ்ச்சி அடைந்தனர்.






      Dinamalar
      Follow us