/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
எம்.ஆர்.கே., கல்லுாரியில் பொங்கல் விழா
/
எம்.ஆர்.கே., கல்லுாரியில் பொங்கல் விழா
ADDED : ஜன 12, 2025 06:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம் : கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலில் அமைந்துள்ள எம்.ஆர்.கே., பொறியியல் கல்லுாரியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.
கல்லூரி வளாகத்தில் நடந்த விழாவிற்கு கல்லூரி சேர்மன் கதிரவன் தலைமை தாங்கி விழாவை துவக்கி வைத்தார்.
கல்லூரி முதல்வர் ஆனந்தவேலு, நிர்வாக அதிகாரி கோகுலகண்ணன், மேலாளர் விஸ்வநாத், பாலிடெக்னிக் கல்லூரிமுதல்வர் வெங்கடேசன், துணை முதல்வர் அறிவழகன். மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர்.

