sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் காணும் பொங்கல்

/

சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் காணும் பொங்கல்

சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் காணும் பொங்கல்

சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் காணும் பொங்கல்


ADDED : ஜன 17, 2025 06:25 AM

Google News

ADDED : ஜன 17, 2025 06:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் காணும் பொங்கல் கொண்டாடப்பட்டது.

சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர் கோவிலில் நேற்று காணும் பொங்கல் கொண்டாடப் பட்டது.

விழாவை முன்னிட்டு நேற்று காலை 10:00 மணிக்கு விநாயகர்,ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர், தனி அம்மன் உள்ளிட்ட பஞ்சமூர்த்தி உற்சவர்களுக்கு மகா அபிஷேகம் நடந்தது. மதியம் 1:00 மணிக்கு கலச அபிஷேகம் நடந்தது. 2:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. இரவு 10:00 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடந்து, சுவாமிகள் ஆலய உலாவாக வந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

இன்று 17 ம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு கோவில் எதிரில் உள்ள குளத்தில் விநாயகர் தெப்பல் உற்சவம் நடந்தது.

விழா ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் வைத்திலிங்கம் மற்றும் நிர்வாகக்குழுவினர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us