ADDED : அக் 18, 2024 06:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு கைலாசநாதர் கோவிலில் உள்ள சித்தர் சன்னதியில் நேற்று பவுர்ணமி சிறப்பு பூஜைகள் நடந்தது.
நடுவீரப்பட்டு கைலாசநாதர் கோவிலில் உள்ள பச்சைகேந்திர சுவாமிகள், எருக்கம்பால் சித்தர் சன்னதிகள் உள்ளன. இங்கு, புவுர்ணமியை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தது. மதியம் 12:00 மணிக்கு சித்தர்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், 1:00 மணிக்கு தீபாராதனை நடந்தது.