sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கடலுாரில் 20ம் தேதி அஞ்சல் சேவை குறை தீர்ப்பு கூட்டம்

/

கடலுாரில் 20ம் தேதி அஞ்சல் சேவை குறை தீர்ப்பு கூட்டம்

கடலுாரில் 20ம் தேதி அஞ்சல் சேவை குறை தீர்ப்பு கூட்டம்

கடலுாரில் 20ம் தேதி அஞ்சல் சேவை குறை தீர்ப்பு கூட்டம்


ADDED : டிச 17, 2024 06:48 AM

Google News

ADDED : டிச 17, 2024 06:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்; கடலுாரில் அஞ்சல் சேவை மக்கள் குறை தீர்ப்பு மன்ற கூட்டம் வரும் 20ம் தேதி நடக்கிறது.

கடலுார் கோட்ட அஞ்சலகங்களின் கண்காணிப்பாளர் அலுவலக செய்திக்குறிப்பு;

அஞ்சல் சேவை மக்கள் குறை தீர்ப்பு மன்ற கூட்டம் வரும் 20ம் தேதி காலை 11:00 மணியளவில், கடலுார் வண்ணாரப்பாளையம் கடற்கரை சாலை அஞ்சலகங்களின் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடக்கிறது. கடலுார் அஞ்சல் கோட்டத்தில் உள்ள அஞ்சலக சேவைகளில் வாடிக்கையாளர்களின் பிரச்னைகள், புகார்கள் மற்றும் குறைகள் போன்றவை விவாதிக்கப்பட்டு தீர்வுகள் காணப்படும்.

இம்மன்றத்தின் விவாதத்துக்கான புகார்கள் மற்றும் குறைகள் ஏதாவது இருப்பின் அவைகளை, அஞ்சலகங்களின் கண்காணிப்பாளர், கடலுார் கோட்டம், கடலுார் 607001 என்ற முகவரிக்கு நாளைக்குள் (18ம் தேதி கிடைக்குமாறு) எழுதி அனுப்பவும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us