sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அஞ்சல் சேவை குறைதீர் கூட்டம் வரும் 17ம் தேதி நடக்கிறது

/

அஞ்சல் சேவை குறைதீர் கூட்டம் வரும் 17ம் தேதி நடக்கிறது

அஞ்சல் சேவை குறைதீர் கூட்டம் வரும் 17ம் தேதி நடக்கிறது

அஞ்சல் சேவை குறைதீர் கூட்டம் வரும் 17ம் தேதி நடக்கிறது


ADDED : செப் 04, 2025 06:55 AM

Google News

ADDED : செப் 04, 2025 06:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: அஞ்சல் சேவை மக்கள் குறைதீர்ப்பு மன்றத்தின் கூட்டம், வரும் 17ம் தேதி அஞ்சலகங்களின் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடக்கிறது.

இது குறித்து அஞ்சலங்களின் கண்காணிப்பாளர் கலைவாணி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

அஞ்சல் சேவை மக்கள் குறைதீர்ப்பு மன்றத்தின் கூட்டம் வரும் 17ம் தேதி, மதியம் 12:00 மணிக்கு கடலுார், வண்ணாரப்பாளையம், கடற்கரை சாலையில் உள்ள அஞ்சலகங்களின் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடக்கிறது. இக் கூட்டத்தில் கடலுார் அஞ்சல் கோட்டத்தில் உள்ள அஞ்சலக சேவைகளில் வாடிக்கையாளர்களின் பிரச்னைகள், புகார்கள் மற்றும் குறைகள் போன்றவை விவாதிக்கப்பட்டு தீர்வுகள் காணப்படும்.

இம்மன்றத்தின் விவாதத்துக்கான புகார்கள் மற்றும் குறைகள் ஏதாவது இருப்பின் அவைகளை அஞ்சலகங்களின் கண்காணிப்பாளர், கடலுார் கோட்டம், கடலுார் என்ற முகவரிக்கு வரும் 10ம் தேதிக்கு முன்பாக கிடைக்குமாறு எழுதி அனுப்பும்படி இதன்மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.






      Dinamalar
      Follow us