sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அஞ்சலக சேவை சிறப்பு முகாம் துவக்கம்

/

அஞ்சலக சேவை சிறப்பு முகாம் துவக்கம்

அஞ்சலக சேவை சிறப்பு முகாம் துவக்கம்

அஞ்சலக சேவை சிறப்பு முகாம் துவக்கம்


ADDED : ஏப் 17, 2025 04:58 AM

Google News

ADDED : ஏப் 17, 2025 04:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் அஞ்சல் கோட்டத்தில் ஆதார் மற்றும் சர்வதேச அஞ்சல் சேவை சிறப்பு முகாம் நடந்து வருகிறது.

கடலுார் அஞ்சல் கோட்டத்தில் ஆதார் மற்றும் சர்வதேச அஞ்சல் சேவைக்கான சிறப்பு முகாம் சித்திரை திருவிழா என்ற பெயரில் நேற்று 15 முதல் 30ம் தேதி வரை நடப்பதாக, கண்காணிப்பாளர் கணேஷ் அறிவித்தார்.

அதன்படி, கடலுார், சிதம்பரம் தலைமை அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் ஆதார் சேவை மையம் அமைந்துள்ள அனைத்து துணை அஞ்சல் அலுவலகங்களிலும் இம்முகாம் நேற்று முன்தினம் துவங்கியது.

முகாமில், புதிய ஆதார் பதிவு, ஏற்கனவே உள்ள ஆதார் அட்டையில் பெயர், முகவரி,மொபைல் எண் போன்ற திருத்தங்கள் மற்றும் கைரேகை, புகைப்படம் புதுப்பிக்கப்படுகிறது.

இதேபோன்று, அனைத்து தலைமை அஞ்சல் அலுவலகங்களில் உள்ள பார்சல் கட்டும் சேவை மையங்களிலும், அனைத்து துணை அஞ்சல் அலுவலகங்களிலும் சர்வதேச அஞ்சல் சேவைக்கான சிறப்பு முகாமும் துவங்கியது.






      Dinamalar
      Follow us