sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மின் கம்பம் விழுந்ததால் மின் விநியோகம் பாதிப்பு

/

மின் கம்பம் விழுந்ததால் மின் விநியோகம் பாதிப்பு

மின் கம்பம் விழுந்ததால் மின் விநியோகம் பாதிப்பு

மின் கம்பம் விழுந்ததால் மின் விநியோகம் பாதிப்பு


ADDED : அக் 05, 2024 04:06 AM

Google News

ADDED : அக் 05, 2024 04:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் காற்றில் மின்கம்பம் விழுந்ததால் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.

நெல்லிக்குப்பம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு பலத்த காற்று,இடி மின்னலுடன் மழை பெய்தது.கைலாசநாதர் கோவில் பகுதியில் இருந்த மின்கம்பம் பலத்த காற்றில் கீழே விழுந்தது.இதனால் நகர பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டது.தகவலறிந்த மின்வாரிய உதவி பொறியாளர்கள் பிரபு,ரமேஷ் முன்னிலையில் 20 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் 5 மணி நேரம் போராடி மின்கம்பத்தை சரி செய்தனர்.

பின் அதிகாலை 2.30 மணிக்கு மின்சாரம் வழங்கப்பட்டது.மின்சாரம் துண்டிக்கபட்டதால் கொசு கடியால் மக்கள் துாங்க முடியாமல் சாலையில் தஞ்சம் அடைந்தனர்.மின்சாரம் வழங்கிய பிறகே நிம்மதியாக துாங்கச் சென்றனர்.






      Dinamalar
      Follow us