sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 அரசு கல்லுாரி மாணவர்களுக்கு பாராட்டு

/

 அரசு கல்லுாரி மாணவர்களுக்கு பாராட்டு

 அரசு கல்லுாரி மாணவர்களுக்கு பாராட்டு

 அரசு கல்லுாரி மாணவர்களுக்கு பாராட்டு


ADDED : டிச 21, 2025 06:03 AM

Google News

ADDED : டிச 21, 2025 06:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திட்டக்குடி: மண்டல அளவில் நடந்த டேக்வாண்டோ போட்டியில் வென்ற திட்டக்குடி கல்லுாரி மாணவர்களை முதல்வர், பேராசிரியர்கள் பாராட்டினர்.

மணடல அளவிலான டேக்வாண்டோ போட்டி, மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் நடந்தது. இதில், மயிலாடுதுறை, கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர். இதில், கடலுார் மாவட்டம், திட்டக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர்.

அதில், பெண்கள் பிரிவில் பங்கேற்ற மாணவிகள் பவதாரணி தங்கமும், கனிமொழி, சசிகலா, பிரிதிகா, உதயா ஆகியோர் வெண்கல பதக்கமும், நிர்மலா வெள்ளி பதக்கமும் வென்று முதலிடம் பிடித்தனர்.ஆண்கள் பிரிவில் பங்கேற்ற மாணவர்கள் ஜான்ஜெயகுமார் தங்க பதக்கமும், கிரிஹரன், சக்திபிரியன் வெள்ளியும், வேல்முருகன், அருள்குமார் வெண்கலப் பதக்கம் வென்று இரண்டாமிடம் பிடித்தனர்.

வெற்றி பெற்ற மாணவர்களை கல்லுாரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us