sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அரசு பள்ளி மாணவருக்கு பாராட்டு

/

அரசு பள்ளி மாணவருக்கு பாராட்டு

அரசு பள்ளி மாணவருக்கு பாராட்டு

அரசு பள்ளி மாணவருக்கு பாராட்டு


ADDED : நவ 07, 2025 12:49 AM

Google News

ADDED : நவ 07, 2025 12:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த பின்னலுார் உயர்நிலைப்பள்ளியில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 494 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்ற மாணவனுக்கு பாராட்டு விழா நடந்தது.

இந்த விழாவிற்கு, ஆசிரியர் முன்னேற்ற சங்க தலைவர் துரைமணிராஜன் ஆசிரியர் தலைமை தாங்கினார். புவனகிரி வட்டார மேற்பார்வையாளர் அருள்சங்கு வரவேற்றார்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சிக்கு காரணமான, தலைமை ஆசிரியர் லதாவை பாராட்டி சால்வை அணிவிக்கப்பட்டது.

காமராஜர் மக்கள் நலப்பேரவை பட்டிமன்ற பேச்சாளர் மோகன்தாஸ், எறும்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயக்குமார், ஆசிரியர் மற்றும் மாணவர்களை வாழ்த்தி பேசினர்.

குருராம் சிமெண்ட் ஒர்க்ஸ் உரிமையாளர் சேகர், 494 மதிப்பெண் பெற்ற மாணவர் ஆகாஷிற்கு 5 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கி பாராட்டினார்.






      Dinamalar
      Follow us