sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 18, 2025 ,ஐப்பசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஆராய்ச்சி மாணவிக்கு பாராட்டு 

/

ஆராய்ச்சி மாணவிக்கு பாராட்டு 

ஆராய்ச்சி மாணவிக்கு பாராட்டு 

ஆராய்ச்சி மாணவிக்கு பாராட்டு 


ADDED : அக் 17, 2025 11:34 PM

Google News

ADDED : அக் 17, 2025 11:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழக மாணவிக்கு ஆராய்ச்சி உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் உயராய்வு மையம், பி.எச்..டி., முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவி மார்கிரேட். இவ ருக்கு, இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள, மைசூரில் இயங்கி வரும் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் சார்பில் (NTS) முனைவர் பட்ட ஆராய்ச்சி உதவித் தொகைவழங்கப்பட்டுள்ளது.

மொழியியல் துறையில் ஆராய்ச்சி திறனைஅங்கீகரிக்கும் விதமாக இம்மாணவிக்கு, கடந்த மாதம் 23 ம் தேதி இதற்கான உத்தரவு வழங்கப்பட்டது. அதனையடுத்து, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஒருங்கிணைப்பாளர் குழு உறுப்பினர் அறிவுடை நம்பி, மாணவி யை பாராட்டினார்.

ஆராய்ச்சி வழிகாட்டியும், மொழியியல் உயராய்வு மைய இயக்குநருமான சந்திரமோகன் உடன் இருந்தனர்.






      Dinamalar
      Follow us