sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 மயங்கி விழுந்து பூசாரி  சாவு

/

 மயங்கி விழுந்து பூசாரி  சாவு

 மயங்கி விழுந்து பூசாரி  சாவு

 மயங்கி விழுந்து பூசாரி  சாவு


ADDED : டிச 20, 2025 06:45 AM

Google News

ADDED : டிச 20, 2025 06:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிள்ளை: கோவிலில் விபூதி மடிக்கும்போது, பூசாரி மயங்கி விழுந்து இறந்தார்.

சிதம்பரம் அடுத்த ஏ.மண்டபம் பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணியன், 55; சி.முட்லுார் பரதேசிப்பர் கோவில் பூசாரி. இவர் நேற்று கோவிலில் விபூதி மடித்துக்கொண்டிருந்தார். அப்போது, திடீரென மயங்கி கீழே விழுந்து இறந்தார்.

இதுகுறித்து, சுப்ரமணியன் மகன் சுபசீலன் கொடுத்த புகாரின்பேரில், கிள்ளை போலீ சார் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us