தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ விபத்தில் பூசாரி பலி

விபத்தில் பூசாரி பலி

விபத்தில் பூசாரி பலி


ADDED : ஆக 15, 2025 03:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 15, 2025 03:24 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு கைலாசநாதர் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன், 68; சி.என்.பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்த். இருவரும் கோவில் பூசாரியாக உள்ளனர்.

நேற்று காலை இருவரும் மொபட்டில் சி.என்.பாளையத்தில் இருந்து பட்டீஸ்வரத்திற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரில் வந்த டாடா ஏஸ் வாகனம் மொபட் மீது மோதியது. இதில் கண்ணன் சம்பவ இடத்திலேயே இறந்தார். பலத்த காயமடைந்த ஆனந்த் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவ வருகிறார்.

நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us