sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

விபத்தில் பூசாரி பலி

/

விபத்தில் பூசாரி பலி

விபத்தில் பூசாரி பலி

விபத்தில் பூசாரி பலி


ADDED : ஆக 15, 2025 03:24 AM

Google News

ADDED : ஆக 15, 2025 03:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு கைலாசநாதர் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன், 68; சி.என்.பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்த். இருவரும் கோவில் பூசாரியாக உள்ளனர்.

நேற்று காலை இருவரும் மொபட்டில் சி.என்.பாளையத்தில் இருந்து பட்டீஸ்வரத்திற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரில் வந்த டாடா ஏஸ் வாகனம் மொபட் மீது மோதியது. இதில் கண்ணன் சம்பவ இடத்திலேயே இறந்தார். பலத்த காயமடைந்த ஆனந்த் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவ வருகிறார்.

நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us