sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஆரம்ப சுகாதார நிலையம் கிராம மக்கள் எதிர்பார்ப்பு

/

ஆரம்ப சுகாதார நிலையம் கிராம மக்கள் எதிர்பார்ப்பு

ஆரம்ப சுகாதார நிலையம் கிராம மக்கள் எதிர்பார்ப்பு

ஆரம்ப சுகாதார நிலையம் கிராம மக்கள் எதிர்பார்ப்பு


ADDED : மார் 02, 2024 06:11 AM

Google News

ADDED : மார் 02, 2024 06:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம்: தாழநல்லூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

பெண்ணாடம் அடுத்த தாழநல்லுார் கிராமத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இக்கிராமத்தை சுற்றி தீவளூர், கோனுார், காரையூர், வடகரை, நந்திமங்கலம் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்கள் 20 கி.மீ., துாரமுள்ள கணபதிகுறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்டது.

இங்கிருந்து கணபதிகுறிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேரடியாக பஸ் வசதி இல்லாததால் பெண்ணாடம் மற்றும் முருகன்குடி சென்று அங்கிருந்து 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து ஆரம்ப சுகாதார நிலையம் செல்ல வேண்டும். இதனால் கர்ப்பிணிகள், தாய்மார்கள், முதியவர்கள், சிறுவர்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர்.

எனவே, கிராம மக்கள் நலன் கருதி, தாழநல்லுாரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.






      Dinamalar
      Follow us