sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 மருத்துவமனையில் கைதி சாவு 

/

 மருத்துவமனையில் கைதி சாவு 

 மருத்துவமனையில் கைதி சாவு 

 மருத்துவமனையில் கைதி சாவு 


ADDED : நவ 21, 2025 05:36 AM

Google News

ADDED : நவ 21, 2025 05:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறைக்கைதி இறந்தது குறித்து கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அடுத்த செம்பனார்கோவிலைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 58; இவர் செம்பனார் கோவில் போலீஸ்நிலைய வழக்கில் கைது செய்யப்பட்டு, கடந்த ஆக.13ம் தேதி கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

காசநோயினால் பாதிக்கப்பட்டிருந்த பாலகிருஷ்ணன், உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த 11ம் தேதி கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவர் நேற்றுமுன்தினம் இரவு 7.30 மணிக்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து கடலுார் மத்திய சிறை அலுவலர் விக்னேஷ் அளித்த புகாரின் பேரில், கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us