sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கடலுார் சிறையில் கைதிகள் மோதல்

/

கடலுார் சிறையில் கைதிகள் மோதல்

கடலுார் சிறையில் கைதிகள் மோதல்

கடலுார் சிறையில் கைதிகள் மோதல்


ADDED : ஏப் 17, 2025 06:45 AM

Google News

ADDED : ஏப் 17, 2025 06:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் மத்திய சிறையில் இரு கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது குறித்து, கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

கடலுார் கேப்பர் மலையில் உள்ள மத்திய சிறையில் சென்னை எண்ணுாரை சேர்ந்த கார்த்தி (எ) குள்ளகார்த்தி, 25; சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ராஜ்குமார்,36, என்பவரும் விசாரணை கைதிகளாக உள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். சிறைக்காவலர்கள் இருவரையும் விலக்கிவிட்டு தனித்தனி அறையில் அடைத்தனர். இதுகுறித்து சிறை அலுவலர் ரவி அளித்த புகாரின் பேரில், கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us