ADDED : பிப் 08, 2026 03:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: தனியார் பள்ளி ஆசிரியை காணாமல் போனது குறித்து, போலீசார விசாரிக்கின்றனர்.
கடலுார் அடுத்த பெரிய கங்கணாங்குப்பத்தைச் சேர்ந்தவர் நாகராஜன் மகள் வைத்தீஸ்வரி, 23. தனியார் பள்ளி ஆசிரியை. நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் பள்ளிக்குச் சென்றவர், மாயமானார்.
ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிந்து, மாயமான வரை தேடி வருகின்றனர்.

