sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

/

 மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

 மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

 மாணவர்களுக்கு பரிசு வழங்கல்


ADDED : நவ 16, 2025 03:37 AM

Google News

ADDED : நவ 16, 2025 03:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: தமிழ்நாடு கத்தோலிக்க துறவியர் பேரவை மற்றும் கடலுார் சூழலியல் இயக்கங்கள் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

கடலுார் செயின்ட் ஆன்ஸ் சி.பி.எஸ்.இ., பள்ளியில் நடந்த விழாவில், சிறப்பு விருந்தினர் அய்யப்பன் எம்.எல்.ஏ., பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி னார்.

அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு கவுரவ தலைவர் மருதவாணன், மாநில வரி அலுவலர் ஜனார்த்தனன் ஆகியோர் சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

விழாவில், கத்தோலிக்க துறவியர் பேரவை நிர்வாகிகள் ஜான்தாஸ், ஜான்சி, சாலமோன், ஒருங்கிணைப்பாளர்கள் ஆரோக்கியராஜ், விமல், பீட்டர் உட்பட பலர் பங்கேற்றனர்.

தொடர்ந்து, இயற்கையை பாதுகாப்போம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடந்தது.






      Dinamalar
      Follow us