sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கடலுார் அரசு அருங்காட்சியகத்தில் ஓவியப் போட்டி பரிசளிப்பு

/

கடலுார் அரசு அருங்காட்சியகத்தில் ஓவியப் போட்டி பரிசளிப்பு

கடலுார் அரசு அருங்காட்சியகத்தில் ஓவியப் போட்டி பரிசளிப்பு

கடலுார் அரசு அருங்காட்சியகத்தில் ஓவியப் போட்டி பரிசளிப்பு


ADDED : நவ 21, 2024 05:56 AM

Google News

ADDED : நவ 21, 2024 05:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் அரசு அருங்காட்சியகத்தில் ஓவியப் போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.

கடலுார் அரசு அருங்காட்சியகத்தில் குழந்தைகள் தினத்தையொட்டி ஓவியப் போட்டி நடந்தது. 6 மற்றும் 7ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு 'நீர்நிலை பாதுகாத்தல்' என்ற தலைப்பிலும், 8 மற்றும் 9ம் வகுப்பினருக்கு 'சுற்றுச்சூழல் பாதுகாப்பு' என்ற தலைப்பிலும் ஓவியப் போட்டி நடந்தது.

மாவட்டத்தி்ல் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். பரிசளிப்பு விழாவில், அருங்காட்சியக காப்பாட்சியர் ஜெயரத்னா வரவேற்றார்.

மாநகர தமிழ்ச்சங்க தலைவர் சுதர்சனம், ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். ஜவகர் சிறுவர் மன்ற ஓவிய ஆசிரியர் மனோகரன் வாழ்த்தி பேசினார்.






      Dinamalar
      Follow us