sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ரூ.6.68 கோடியில் திட்டப் பணி; கடலுார் மேயர் அடிக்கல்

/

ரூ.6.68 கோடியில் திட்டப் பணி; கடலுார் மேயர் அடிக்கல்

ரூ.6.68 கோடியில் திட்டப் பணி; கடலுார் மேயர் அடிக்கல்

ரூ.6.68 கோடியில் திட்டப் பணி; கடலுார் மேயர் அடிக்கல்


ADDED : மார் 08, 2024 06:38 AM

Google News

ADDED : மார் 08, 2024 06:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுாரில் 6 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்டப் பணிகளுக்கு மேயர் சுந்தரி ராஜா அடிக்கல் நாட்டினார்.

கடலுார் மாநகராட்சி சார்பில் குண்டு சாலையில் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் மண்டல அலுவலகம்-1, கட்டப்பட உள்ளது. இதற்கு மேயர் சுந்தரி ராஜா தலைமை தாங்கி, அடிக்கல் நாட்டினார். துணை மேயர் தாமரைச்செல்வன், கமிஷனர் காந்திராஜ் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து, புதுப்பாளையம் மீன் மார்க்கெட் வளாகத்தில் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் மண்டல அலுவலகம்-2, கட்டடத்திற்கும், வன்னியர்பாளையம் மேட்டுத் தெருவில் கலைஞர் நகரப்புற மேம்பாட்டு திட்டத்தில் 1 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பில் தார் சாலை பணிக்கும் அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில், மாநகர தி.மு.க., செயலாளர் ராஜா, மாநகராட்சி கவுன்சிலர்கள் கீதா குணசேகரன், ஆராமுது, செந்தில்குமாரி இளந்திரையன், முன்னாள் கவுன்சிலர் செந்தில் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us