sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பண்ருட்டியுடன் எல்.என்.,புரத்தை இணைப்பதை எதிர்த்து மறியல்

/

பண்ருட்டியுடன் எல்.என்.,புரத்தை இணைப்பதை எதிர்த்து மறியல்

பண்ருட்டியுடன் எல்.என்.,புரத்தை இணைப்பதை எதிர்த்து மறியல்

பண்ருட்டியுடன் எல்.என்.,புரத்தை இணைப்பதை எதிர்த்து மறியல்


ADDED : டிச 28, 2024 05:41 AM

Google News

ADDED : டிச 28, 2024 05:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி: பண்ருட்டி ஊராட்சி ஒன்றியம் எல்.என்.புரம் ஊராட்சியை பண்ருட்டி நகராட்சியுடன் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதிமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

பண்ருட்டி ஒன்றியம், எல்.என்.புரம் ஊராட்சியை பண்ருட்டி நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

காலை 9:00 மணிக்கு ஊராட்சி அலுவலகம் எதிரில் வி.கே.டி.தேசிய நெடுஞ்சாலையில் நடந்த மறியலில் ஊராட்சிமன்றத் தலைவரின் கணவர் செல்வமணி தலைமையில் 100 பேர் ஈடுபட்டனர்.

தகவலறிந்த பண்ருட்டி இன்ஸ்பெக்டர் வேலுமணி மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.பேச்சுவார்த்தையில் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிப்பதாக உறுதியளித்தனர்.

இதனையடுத்து 9:30 மணிக்கு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.






      Dinamalar
      Follow us