sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

குடிநீர் வராததை கண்டித்து விருதை அருகே மறியல்

/

குடிநீர் வராததை கண்டித்து விருதை அருகே மறியல்

குடிநீர் வராததை கண்டித்து விருதை அருகே மறியல்

குடிநீர் வராததை கண்டித்து விருதை அருகே மறியல்


ADDED : செப் 11, 2025 03:22 AM

Google News

ADDED : செப் 11, 2025 03:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: மன்னம்பாடி ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விருத்தாசலம் அடுத்த மன்னம்பாடி ஊராட்சியில் ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர். இங்கு, 3 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 3 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இது குறித்து ஊராட்சி செயலரிடம் பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதை கண்டித்து, விருத்தாசலம் - மன்னம்பாடி சாலையில், மன்னம்பாடி பஸ் நிறுத்தத்தில் நேற்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சென்ற விருத்தாசலம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். அதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us