sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

விவசாயிகளுக்கு மரக்கன்று வழங்கல்

/

விவசாயிகளுக்கு மரக்கன்று வழங்கல்

விவசாயிகளுக்கு மரக்கன்று வழங்கல்

விவசாயிகளுக்கு மரக்கன்று வழங்கல்


ADDED : அக் 01, 2025 01:20 AM

Google News

ADDED : அக் 01, 2025 01:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்; விருத்தாசலம் அடுத்த கோட்டேரி கிராமத்தில் விவசாயிகளுக்கு மரக்கன்று வழங்கும் விழா நடந்தது.

விருத்தாசலம் எலைட் ரோட்டரி சங்கம் சார்பில் நடந்த விழாவில், சங்கத் தலைவர் குமார் தலைமை தாங்கினார். உதவி ஆளுநர் அசோக்குமார் முன்னிலை வகித்தார். பொருளாளர் குருசாமி வரவேற்றார்.

முன்னாள் ஊராட்சி தலைவர் கதிரவன், இயற்கை விவசாயி சிவக்குமார், வழக்கறிஞர் சந்தானமூர்த்தி, தாளாளர் மணி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

நகர வர்த்தகர் சங்க செயலாளர் மணிவண்ணன் பேசினார்.

விவசாயிகளுக்கு மா, பலா, முந்திரி உள்ளிட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், நிர்வாகிகள் பிரபு, முகமது இக்பால், முகமது அன்வர், பெரியமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

செயலாளர் சுவாமிநாதன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us