sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பள்ளி மாணவர்களுக்கு எழுது பொருட்கள் வழங்கல்

/

பள்ளி மாணவர்களுக்கு எழுது பொருட்கள் வழங்கல்

பள்ளி மாணவர்களுக்கு எழுது பொருட்கள் வழங்கல்

பள்ளி மாணவர்களுக்கு எழுது பொருட்கள் வழங்கல்


ADDED : மார் 21, 2025 06:20 AM

Google News

ADDED : மார் 21, 2025 06:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு: மழவராயநல்லுார் அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சேத்தியாத்தோப்பு தமிழ் மன்றம் அறக்கட்டளை சார்பில் எழுது பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிற்கு, அறக்கட்டளை நிறுவனர் ஆணைவாரி ஆனந்தன் தலைமை தாங்கினார். அறங்காவலர் ஜெயந்திஆனந்தன், நிதி அறங்காவலர் தாமரைசெல்வன், நிர்வாகிகள் ராஜசேகர், ஆனந்த், ஜெயராமன், கோபிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் காளிராஜ் வரவேற்றார்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கால அட்டவணை, பேனா, பென்சில், காம்பஸ், பாகைமானி, பரிட்சை அட்டை உள்ளிட்ட தொகுப்புகளை வழங்கினர்.






      Dinamalar
      Follow us