sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

/

மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்


ADDED : டிச 17, 2024 06:47 AM

Google News

ADDED : டிச 17, 2024 06:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்; மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 6 பேருக்கு நடை உபகரணங்களை கலெக்டர் வழங்கினார்.

கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினர். இதில் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 465 மனுக்கள் பெறப்பட்டன.

மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 6 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு தலா ரூ.2,200 வீதம் மொத்தம் ரூ.13,200 மதிப்பீட்டில் நடை உபகரணங்களை கலெக்டர் வழங்கினார்.

அப்போது, டி.ஆர்.ஓ., ராஜசேகரன், சமூக பாதுகாப்பு திட்டம் தனித்துணை கலெக்டர் ரமா, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பாபு, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் லதா, முத்திரைத்தாள் துணை கலெக்டர் தனலட்சுமி, மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் ராணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us