sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

துாய்மை பணியாளர்களுக்கு மளிகை பொருள் வழங்கல்

/

துாய்மை பணியாளர்களுக்கு மளிகை பொருள் வழங்கல்

துாய்மை பணியாளர்களுக்கு மளிகை பொருள் வழங்கல்

துாய்மை பணியாளர்களுக்கு மளிகை பொருள் வழங்கல்


ADDED : ஜன 15, 2024 06:38 AM

Google News

ADDED : ஜன 15, 2024 06:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம் : சிதம்பரம், மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் சார்பில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வல்லம்படுகை ஊராட்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு புத்தாடை மற்றும் மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு ஊராட்சி செயலர் ராஜசேகரன் முன்னிலை வகித்தார். அண்ணாமலை பல்கலைக் கழக பேராசிரியர் ஞானகுமார் பங்கேற்று, 13 துப்புரவு பணியாளருக்கு புத்தாடை மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார்.

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மக்கும், மக்காத குப்பை குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

கார்த்திக் ராஜா நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us