sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை வழங்கல்

/

ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை வழங்கல்

ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை வழங்கல்

ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை வழங்கல்


ADDED : அக் 01, 2025 11:15 PM

Google News

ADDED : அக் 01, 2025 11:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுாரில், ஆயுத பூஜையை முன்னிட்டு டிப்பர் லாரி உரிமையாளர் சங்க ம் சார்பில் ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

சங்கத் தலைவரும், மாநகராட்சி கவுன்சிலருமான பிரகாஷ் தலைமை தாங்கினார்.

செயலாளர் காசிநாதன், பொருளாளர் கோபிநாதன், துணைத் தலைவர் விஜயகுமார், துணை செயலாளர்கள் கவாஸ்கர், வெங்கடேசன் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினர் எஸ்.பி., ஜெயக்குமார், 500க்கும் மேற்பட்ட டிரைவர்களுக்கு சீருடைகள் வழங்கினார். டி.எஸ்.பி., ரூபன்குமார் வாழ்த்திப் பேசினார்.

செயற்குழு உறுப்பினர் கனகராஜ், குமார், விஜயகுமார், ராமலிங்கம், சுரேஷ், அண்ணாதுரை உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us