sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 கபடி வீராங்கனைகளுக்கு சீருடை வழங்கல்

/

 கபடி வீராங்கனைகளுக்கு சீருடை வழங்கல்

 கபடி வீராங்கனைகளுக்கு சீருடை வழங்கல்

 கபடி வீராங்கனைகளுக்கு சீருடை வழங்கல்


ADDED : நவ 21, 2025 05:39 AM

Google News

ADDED : நவ 21, 2025 05:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் மாவட்ட பெண்கள் கபடி அணிக்கு, மாநகராட்சி கவுன்சிலர் பிரகாஷ் சீருடை வழங்கி வாழ்த்தினார்.

திருச்சியில் 52வது ஜூனியர் பெண்கள் கபடி சாம்பியன்ஷிப் போட்டி இன்று துவங்கி, நாளை மறுதினம் வரை நடக்கிறது.

இதற்கான கடலுார் மாவட்ட பெண்கள் கபடி அணி தேர்வு செய்யப்பட்டு, மாநில அளவிலான போட்டியில் பங்கேற்பதற்காக பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மாநில சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க உள்ள கடலுார் மாவட்ட கபடி அணி வீராங்கனைகளுக்கு, கடலுார் மாநகராட்சி 3வது வார்டு கவுன்சிலர் பிரகாஷ் சீருடை வழங்கி வாழ்த்தினார்.

தி.மு.க., 3வது வார்டு நிர்வாகிகள் ராமலிங்கம், விஜயகுமார், வார்டு செயலாளர் சுப்ரமணி, முருகன், அஷ்ரப் அலி உட்பட பலர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us