sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மக்கள் குறைகேட்பு கூட்டம் 442 மனுக்கள் குவிந்தன

/

மக்கள் குறைகேட்பு கூட்டம் 442 மனுக்கள் குவிந்தன

மக்கள் குறைகேட்பு கூட்டம் 442 மனுக்கள் குவிந்தன

மக்கள் குறைகேட்பு கூட்டம் 442 மனுக்கள் குவிந்தன


ADDED : ஆக 12, 2025 01:56 AM

Google News

ADDED : ஆக 12, 2025 01:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 442 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.

கடலுாரில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது. டி.ஆர்.ஓ.,ராஜசேகரன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து, மனுக்கள் மீது உரிய விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். கூட்டத்தில் அனைத்துத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர். பொதுமக்களிடம் இருந்து 442 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.






      Dinamalar
      Follow us