/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மக்கள் குறைகேட்பு கூட்டம்; 478 மனுக்கள் மீது விசாரணை
/
மக்கள் குறைகேட்பு கூட்டம்; 478 மனுக்கள் மீது விசாரணை
மக்கள் குறைகேட்பு கூட்டம்; 478 மனுக்கள் மீது விசாரணை
மக்கள் குறைகேட்பு கூட்டம்; 478 மனுக்கள் மீது விசாரணை
ADDED : அக் 07, 2025 06:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்; கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது.
கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 478 மனுக்கள் பெறப்பட்டன.
பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள் ள அறிவுறுத்தினார்.
கூட்டத்தில், டி.ஆர்.ஓ., ராஜசேகரன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) தங்கமணி, தனித்துணை ஆட்சியர் (முத்திரைதாள்) தனலட்சுமி, மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் ராணி உட்பட பலர் கலந்து கொண் டனர்.