sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

/

பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

பொதுமக்கள் குறைதீர் கூட்டம்


ADDED : ஏப் 08, 2025 04:15 AM

Google News

ADDED : ஏப் 08, 2025 04:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 1,105 மனுக்கள் குவிந்தன.

கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 9 பேருக்கு இலவச மனைப்பட்டாவிற்கான ஆணையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 4 பேருக்கு சிறப்பு சக்கர நாற்காலியும், மடக்கு ஊன்றுகோல், கண் கண்ணாடிகளை வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், ஆதிதிராவிடர் நல அலுவலர் லதா, மாற்றுத்திறனாளி நல அலுவலர் பாபு, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சங்கர், மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் ராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us