sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சமுதாய கூடம் கட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

/

சமுதாய கூடம் கட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

சமுதாய கூடம் கட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

சமுதாய கூடம் கட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு


ADDED : அக் 14, 2025 07:18 AM

Google News

ADDED : அக் 14, 2025 07:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்; கடலுார், தேவனாம்பட்டிணம் முத்தலாம்மன் கோவில் வளாகத்தில் சமுதாய கூடம் கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கடலுார், தேவனாம்பட்டிணம் முத்தலாம்மன் கோவில் வளாகத்தில் மாநகராட்சி சார்பில் சமுதாய கூடம் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவில் வளாகத்தில் சமுதாய கூடம் கட்டினால், விசேஷ நாட்களில் இடையூறு ஏற்படும் எனக் கூறி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இருப்பினும், சமுதாய நலக்கூடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தகவலறிந்த வி.ஏ.ஓ., அனுராதா, சம்பவ இடத்திற்கு சென்று, வருவாய்த்துறைக்கு சொந்தமான கோவில் வளாகத்தில் கலெக்டரிடம் அனுமதி பெற்ற பிறகே சமுதாய கூடம் கட்ட முடியும் என, அதிகாரிகளிடம் தெரிவித்தார். இதையடுத்து அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us