sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் மறியல்

/

அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் மறியல்

அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் மறியல்

அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் மறியல்


ADDED : டிச 03, 2024 06:32 AM

Google News

ADDED : டிச 03, 2024 06:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் மழையால் பாதித்த பகுதிகளை அதிகாரிகள் பார்வையிட வராததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நெல்லிக்குப்பம், திருக்கண்டேஸ்வரத்தில் ஏராளமான வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. இதில் ஆனந்த் என்பவரது வீடு இடிந்து விழுந்தது.

இப்பகுதிகளை அதிகாரிகள் வந்து பார்க்காததை கண்டித்து அப்பகுதி மக்கள் நேற்று பிற்பகல் 3:00 மணியளவில் கடலுார் - பண்ருட்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சென்ற இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் பேச்சுவார்த்தை நடத்தி, அதிகாரிகளிடம் கூறி சம்பவ இடங்களை பார்வையிடச் சொல்கிறேன் என கூறியதைத் தொடர்ந்து, 3:30 மணியளவில் மறியலை கை விட்டனர்.






      Dinamalar
      Follow us