sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

லாரிகளை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம்

/

லாரிகளை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம்

லாரிகளை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம்

லாரிகளை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம்


ADDED : செப் 29, 2024 06:43 AM

Google News

ADDED : செப் 29, 2024 06:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்: கிருமாம்பாக்கம் அருகே கடற்கரை பகுதியில், கழிவு பொருட்களை கொட்ட சென்ற லாரிகளை பொது மக்கள் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

கிருமாம்பாக்கம் அடுத்த பனித்திட்டு முதல் மூர்த்திக்குப்பம் வரையிலான கடற்கரை பகுதியையொட்டி, இயற்கையாக உருவான 'வம்பா மேடுகள்' என அழைக்கப்படும் மணல் மேடுகள் அமைந்துள்ளன.

கிருமாம்பாக்கத்தில் தனியார் இடத்தில் இருந்து அகற்றப்பட்ட கட்டட கழிவுகள், பிளாஸ்டிக் குப்பைகள் உள்ளிட்ட கழிவு பொருட்கள் லாரி மூலம் வம்பாமேடு ஒட்டிய பகுதியில் கொட்டி பொக்லைன் இயந்திரம் மூலம் சமன் செய்துள்ளனர்.

இதையறிந்த அப்பகுதி மக்கள் இயற்கை சூழல் பாதிக்கப்படும் என, லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, லாரிகள் விடுவிக்கப்பட்டு, திரும்பி சென்றன.






      Dinamalar
      Follow us