sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

புதுச்சேரி போலீஸ்காரர் சிதம்பரத்தில் சாவு

/

புதுச்சேரி போலீஸ்காரர் சிதம்பரத்தில் சாவு

புதுச்சேரி போலீஸ்காரர் சிதம்பரத்தில் சாவு

புதுச்சேரி போலீஸ்காரர் சிதம்பரத்தில் சாவு


ADDED : ஏப் 22, 2025 07:40 AM

Google News

ADDED : ஏப் 22, 2025 07:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்: புதுச்சேரி, ரெட்டியார்பாளையம் 6வது தெரு புது நகரை சேர்ந்தவர் செல்வராஜா, 44; புதுச்சேரி காவல்துறையின் உணவு பாதுகாப்பு பிரிவில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். கடந்த 19ம் தேதி மனைவி ஷாலினி மற்றும் குடும்பத்துடன் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய காரில் வந்தார்.

தரிசனம் முடிந்து, கஞ்சி தொட்டி முனை அருகே உள்ள ஓட்டலில் குடும்பத்தினரை சாப்பிட சொல்லி விட்டு, காரில் அமர்ந்து மொபைல் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மயங்கி விழுந்தார். அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர், செல்வராஜா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.

ஷாலினி அளித்த புகாரின் பேரில், சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us